Friday 22 March 2013

லாபம் என்ன?


நான் என் தேவனுடன் 07








தேவனே..!

வானத்து நட்சத்திரங்கள்
சூரியன் வந்தவுடன்
ஒடுங்கி
தெரியாமலே போவது போல…

நான் இந்த உலகிற்கு - என்னை
பெரியவனாக
காட்டிக் கொண்டாலும்,

நீர் வரும் போது,
உமக்கு முன்பாக
ன்றுமில்லாதவன்
போலாகி விடுகிறேன்.

ன்னுடைய
நீதி நியாயமெல்லாம்
மக்கு முன்பாக
கிழிந்த கந்தை துணியைப்
போல இருக்கிறது.

நான் கற்று தேறினவனானாலும்,
நீர் தந்த ஞனத்தை
நீர் எடுத்துவிட்டால்…
ற்றதனால் எனக்கென்ன லாபம்?

னவே தேவனே..!
நீர் என்னில்
வாழ்ந்தாலன்றி
ந்த வாழ்க்கையை நான்
வாழ விரும்பவில்லை. 

--------------------------- By  Robert Dinesh --------

4 comments:

உங்க கருத்துகளை எழுதுங்க please