Friday 22 March 2013

எங்கோ போகிறான்...

நான் என் தேவனுடன் 06











தேவனே….!

ருவன் பெயரோடும்
புகழோடும் வாழ்ந்தாலும்,
வன் இறந்து விட்டால்….

பிணமென்று அவனை
எல்லோரும்
ரங்கட்டி விடுகிறார்கள்.

வன் சேர்த்ததெல்லாம்
பிறனுடையதாகின்றது.
வெறுமையாய் வந்தபடி
வெறுமையாய் போகிறான்.

ங்கோ போகிறான்.
வீட்டு முகவரியிலும்
வன் பெயர்
இன்றிப் போகிறது.

ப்போது புரிகிறது…

பொன், பொருள், புகழெல்லாம்
சாவோடு போய்விடும்,

ம்மோடு வாழா விட்டால்
என் ஒரேயொரு வாழ்வும் 
வீணாகிப் போய்விடும்.  

--------------------------- By  Robert Dinesh --------

No comments:

Post a Comment

உங்க கருத்துகளை எழுதுங்க please