Tuesday 19 March 2013

தனிமையில் நடக்கையில்

நான் என் தேவனுடன் 01








தேவனே...!

கூட்டத்தோடு கூட்டமாய்
நடப்பதை விடவும்
தனிமையில் நடக்கையில் தான் - நீர்
உடனிருப்பதை உணருகிறேன்.

னவேதான் தேவனே...!
நண்பர்கள் உறவெல்லாம்
என் கூட இருப்பதை விட
தனிமையை நான் விரும்புகிறேன்.

ல கலப்பும் சிரிப்புமுள்ள
சந்தோஷ நேரங்களை விட
வேதனையின் வேளைகளையும் விரும்புகிறேன்.

--------------------------- By  Robert Dinesh --------

No comments:

Post a Comment

உங்க கருத்துகளை எழுதுங்க please